தென்னக இரயில்வே
தென்னக இரயில்வே என்பது விடுதலை பெற்ற இந்தியாவில், இந்திய இரயில்வேயின் 16 மண்டலங்களில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட மண்டலமாகும். ஏப்ரல் 14, 1951 அன்று தென் இந்திய ரயில்வே கம்பெனி, மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வே, மைசூர் மாநில இரயில்வே ஆகியவற்றையும் ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டது. தென்னிந்திய இரயில்வே பிரித்தானியர் ஆட்சியில் கிரேட்டர் சௌத்திந்தியன் இரயில்வே நிறுவனமாக பிரிட்டனில் 1853ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 1890இல் பதியப்பட்டது. இதன் தலைமையகம் திருச்சிராப்பள்ளியாக இருந்தது. தென்னக இரயில்வேயின் தலைமையகம் சென்னையில் உள்ளது.
Read article
Nearby Places

சென்னை மத்திய தொடருந்து நிலையம்

மதராசு மருத்துவக் கல்லூரி
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள பழமையான அரசு மருத்துவக் கல்லூரி

சென்னை கோட்டை தொடருந்து நிலையம்
தங்கசாலை தெரு, சென்னை
சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தெரு
விக்டோரியா பொது மண்டபம்
சென்னையில் கட்டப்பட்ட ஆங்கிலேயர் கால பொது பயன்பாட்டுக்கான ஒரு மண்டபம்

சென்னை மத்திய மெட்ரோ நிலையம்
'புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய மெட்ரோ' இரயில் நிலையம், சென்னை, தமிழ்நாட

சென்னை பூங்கா தொடருந்து நிலையம்
தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை